மேலும் செய்திகள்
எலிபேஸ்ட் சாப்பிட்டு ரவுடி தற்கொலை
06-Nov-2025
கொலை மிரட்டல் வாலிபர் கைது
04-Nov-2025
புதுச்சேரி: மீனவரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த, இருவரை போலீசார் தேடி வருகின்றனர். குருசுக்குப்பம், மரவாடி தெரு வை சேர்ந்தவர் புஷ்பராஜ், 26; மீன்பிடிக்கும் தொழில் செய்து வருகிறார். உறவினர் வீட்டுக்கு நேற்று முன்தினம் அவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த கிஷோர், 32; வாழக்குளத்தை சேர்ந்த சரத், 33, ஆகியோர் புஷ்பராஜிடம் தகராறு செய்தனர். ஆத்திரமடைந்த கிேஷார், சரத் இருவரும் புஷ்பராஜியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து, புகாரின் பேரில் முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, கிேஷார் உட்பட இருவரை தேடி வருகின்றனர்.
06-Nov-2025
04-Nov-2025