உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அடையாளம் தெரியாத நபர் சாவு

அடையாளம் தெரியாத நபர் சாவு

புதுச்சேரி : கருவடிக்குப்பம் சாலையில், இறந்து கிடந்த நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.கருவடிக்குப்பம் சாராயக்கடை அருகே சாலையில், 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் நேற்று இறந்து கிடந்தார். அவர் யார், எந்த பகுதியை சேர்ந்தவர் என தெரியவில்லை. இதுகுறித்து, லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை