உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கூடப்பாக்கத்தில் நாளை குடிநீர் கட்

கூடப்பாக்கத்தில் நாளை குடிநீர் கட்

புதுச்சேரி: கூடப்பாக்கம் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால், நாளை (11ம் தேதி) குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது. அதனையொட்டி, நாளை (11ம் தேதி) 12:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை, கூடப்பாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இத்தகவலை பொதுப்பணித்துறை, செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை