உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  மடுகரையில் இன்றும், நாளையும் குடிநீர் கட்

 மடுகரையில் இன்றும், நாளையும் குடிநீர் கட்

புதுச்சேரி: மடுகரை மற்றும் நெட்டப்பாக்கத்தில் இன்றும் நாளையும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது. மேல்நிலை நீர்த் தேக்க தொட்டிகள் பராமரிப்பு பணி காரணமாக மடுகரை யில் இன்றும், நெட்டப் பாக்கத்தில் நாளையும் பகல் 12 மணி முதல் 2;00 மணிவரை குடிநீர் விநியோ கம் நிறுத்தப்படுகிறது. இத்தகவலை பொதுப்பணித்துறை செயற்பொறி யாளர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை