உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  திருபுவனையில் இன்று குடிநீர் கட்

 திருபுவனையில் இன்று குடிநீர் கட்

புதுச்சேரி: திருபுவனை மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. அதனால் இன்று (17ம் தேதி) 12:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை திருபுவனை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது. இத்தகவலை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ