உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பாலத்தில் இருந்து விழுந்த தொழிலாளி பலி

பாலத்தில் இருந்து விழுந்த தொழிலாளி பலி

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை அடுத்த கர்-னப்பள்ளியை சேர்ந்தவர் சிவராஜ், 39. கூலித்-தொழிலாளி. குடிப்பழக்கமுடைய இவர் கடந்த, 30 இரவு, 7:00 மணிக்கு, பேரிகையில் இயங்கும் தனியார் பள்ளி முன் உள்ள பாலத்தின் மீது அமர்ந்திருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கீழே தவறி விழுந்து உயிரிழந்தார். பேரிகை போலீசார் நேற்று முன்தினம் சடலத்தை மீட்டு விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ