உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ரகளை செய்த வாலிபர் கைது

ரகளை செய்த வாலிபர் கைது

நெட்டப்பாக்கம்; பொமக்களுக்கு இடையூறு செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். நெட்டப்பாக்கம் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். அப்போது வளவனுார் ஈஸ்வரன் கோவில் தெருவைச் சேர்ந்த சுபாஷ், 28, என்பவர் மதுபோதையில் கரியமாணிக்கம் - மதகடிப்பட்டு சாலையில் நின்று கொண்டு, அவ்வழியாக செல்லும் பொதுமக்களை பார்த்து ஆபாசமாக பேசியதோடு, ரகளையில் ஈடுபட்டார். அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார் அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி