மேலும் செய்திகள்
நார்வே வீரர் சாதனை: மாட்ரிட் ஓபன் டென்னிசில்
05-May-2025
பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர், வரும் மே 25-ஜூன் 8ல் பாரிசில் நடக்க உள்ளது. இதற்கான ஒற்றையர் பிரிவு தகுதிச்சுற்று போட்டிகள் தற்போது நடக்கின்றன. இதன் அரையிறுதியில் தரவரிசையில் 170 வது இடத்திலுள்ள இந்தியாவின் சுமித் நாகல், 225 வது இடத்திலுள்ள ஆஸ்திரியாவின் ரோடியனோவை எதிர்கொண்டார்.முதல் செட்டை 2-6 என எளிதாக இழந்தார் சுமித் நாகல். தொடர்ந்து நடந்த அடுத்த செட்டிலும் ஏமாற்றிய சுமித் நாகல், 4-6 என கோட்டை விட்டார். ஒரு மணி நேரம், 30 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் சுமித் நாகல் 2-6, 4-6 என்ற நேர் செட்டில் தோல்வியடைந்தார்.
05-May-2025