உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / குடிக்க பணம் தராத நண்பரின் மர்ம உறுப்பை கடித்தவர் கைது

குடிக்க பணம் தராத நண்பரின் மர்ம உறுப்பை கடித்தவர் கைது

வேளச்சேரி,வேளச்சேரி, ராஜலட்சுமி நகரை சேர்ந்தவர் விஜயகுமார், 67. சமையல் மாஸ்டர். வேளச்சேரி, ஜெகநாதபுரத்தை சேர்ந்தவர் ஜெயவேல், 45. கார் ஓட்டுநர். இருவரும் அடிக்கடி மது அருந்துவர். நேற்று முன்தினம் மது அருந்திய போது, ஜெயவேலுவின் நண்பர்களும் சேர்ந்தனர்.அப்போது, விஜயகுமார் ஜெயவேலுவின் நண்பர்களிடம் பணம் கொடுத்துள்ளார். உடனே, எனக்கும் பணம் கொடு என, ஜெயவேல் கேட்டுள்ளார். ஆனால், விஜயகுமார் பணம் தர மறுத்ததால், தகராறு ஏற்பட்டு ஜெயவேல், விஜயகுமாரின் மர்ம உறுப்பை கடித்துவிட்டு ஓடினார்.வேளச்சேரி போலீசார், ஜெயவேலுவை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை