உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / அய்யனாரப்பன் கோவிலில் ஆடி திருவிழா

அய்யனாரப்பன் கோவிலில் ஆடி திருவிழா

மதுராந்தகம், மதுராந்தகம் அடுத்த அய்யனார் நகரில் உள்ள அய்யனாரப்பன் கோவிலில் ஆடி திருவிழா நடந்தது. மதுராந்தகம் அடுத்த அய்யனார் நகரில், அய்யனாரப்பன் கோவிலில், ஆடி மாத திருவிழா நேற்று துவங்கியது. காலை 9.00 மணிக்கு மூலவருக்கு அபிஷேக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து நண்பகல் 12:00 மணிக்கு கோவில் வளாகத்தில், அன்னதானம் வழங்கப்பட்டது. மதியம் 1:30 மணிக்கு இரண்டாம் கால அபிஷேகமும், பகல் 2:00 மணிக்கு நாதஸ்வர கச்சேரியும், இரவு 10:00 மணிக்கு தெய்வீக நாடகமும் நடந்தது. மூலவர் சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ