மேலும் செய்திகள்
அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு
03-Nov-2024
பவுஞ்சூர் : பவுஞ்சூர் அடுத்த பேக்கரணை நியாய விலைக்கடை அருகே, அடையாளம் தெரியாத, 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி சடலம் இருந்தது. இதுகுறித்து, அப்பகுதிவாசிகள் அணைக்கட்டு காவல் நிலையம் மற்றும் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் அளித்தனர்.சம்பவ இடத்திற்கு சென்ற அணைக்கட்டு போலீசார், உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு, மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின், பேக்கரணை கிராம நிர்வாக அலுவலர் ரேவதி அளித்த புகாரின்படி, வழக்குப்பதிந்து உயிரிழந்த மூதாட்டி குறித்து விசாரித்து வருகின்றனர்.
03-Nov-2024