மேலும் செய்திகள்
தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு
26-Jan-2025
செங்கல்பட்டு சப் - கலெக்டர் நாராயணசர்மா, கூடுதல் கலெக்டராக நியமிக்கப்பட்டு உள்ளார்.செங்கல்பட்டு வருவாய் கோட்டத்தின் சப் - கலெக்டர் நாராயணசர்மா. கடந்த ஓராண்டிற்கும் மேலாக, இங்கு பணிபுரிகிறார். இப்பணியில் உள்ளவர்கள், ஓராண்டு பணி நிறைவிற்குப் பின், வேறு பணியிடத்திற்கு மாற்றப்படுவர். இவரையும், இதே மாவட்டத்தில் கூடுதல் கலெக்டர் - வளர்ச்சி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலராக நியமித்து, தலைமைச் செயலர் உத்தரவிட்டு உள்ளார்.- நமது நிருபர் -
26-Jan-2025