உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம்

விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம்

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம் நாளை 28 ம் தேதி நடக்கிறது.இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை;செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், 28ம் தேதி காலை 11:00 மணிக்கு, நடக்கிறது. கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள, அனைத்து விவசாயிகளும் பங்கேற்று, விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை மனுக்களாக அளித்து, பயன் பெறலாம்இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை