உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தாசில்தார்கள் பணியிட மாற்றம்

தாசில்தார்கள் பணியிட மாற்றம்

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரிந்த தாசில்தார்கள் மற்றும் பல்லாவரம் தாசில்தார் ஆகியோரை, நிர்வாக காரணங்களுக்காக பணியிட மாற்றம் செய்து, செங்கல்பட்டு கலெக்டர் சினேகா, கடந்த 16ம் தேதி உத்தரவிட்டார்.

தாசில்தார்கள் பணியிட மாற்றம் பெயர் பணிபுரிந்த இடம் மாற்றம் செய்யப்பட்ட இடம் 1.செல்வசீலன் அலுவலக மேலாளர் (பொது) கலெக்டர் அலுவலகம் பேரிடர் மேலாண்மை திட்டம், கலெக்டர் அலுவலகம் 2.செந்தில் தாசில்தார், பல்லாவரம் அலுவலக மேலாளர் (நிதியில்) கலெக்டர் அலுவலகம். 3.நடராஜன் தனி தாசில்தார், சமூக பாதுகாப்பு திட்டம், பல்லாவரம் தாசில்தார், பல்லாவரம் 4.பர்வதம் அலுவலக மேலாளர் , கலெக்டர் அலுவலகம். தனி தாசில்தார் நில எடுப்பு, கலெக்டர் அலுவலகம் 5.விஜயகுமார் தனி தாசில்தார், நில எடுப்பு, கலெக்டர் அலுலகம் நேர்முக உதவியாளர், மாவட்ட வழங்கல் அலுவலகம், செங்கல்பட்டு 6.வேல்முருகன் நேர்முக உதவியாளர், மாவட்ட வழங்கல் அலுவலகம், கலெக்டர் அலுவலகம் அலுவலக மேலாளர் (பொது) கலெக்டர் அலுவலகம் 7. வீரமணி தனி தாசில்தார், பேரிடர் மேலாண்மை திட்டம், கலெக்டர் அலுவலகம். தனி தாசில்தார் சமூக பாதுகாப்பு திட்டம், பல்லாவரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

R. THIAGARAJAN
அக் 13, 2025 17:38

யார் எங்கிருந்தாலும் தொழில் பக்தி, நேர்மை, கருணை, மனித நேயம் அதோடு தனது பணியின் கண்ணியம் எல்லாவற்றிற்கும் மேலாக தினசரி தான் உண்ணும் உப்பு சர்க்கரை பொது மக்களின் உழைப்பால் கிடைப்பது என்ற சிந்தனையோடு நீதி தர்மம் காப்பது தனது தலையாய பணி என ஒவ்வொரு நாளும் செயல்பட்டால் இந்திய நீதி தர்மத்தில் வல்லரசு. வரி கட்டும் பொது மக்களின் அழிவில்லை ஆசீர்வாதம் எல்லோறது தலைமுறையை காக்கும் இதுவே முறையான சேமிப்பு. இதனை எல்லோரும் நினைவில் நிறுத்தி மக்கள் சேவைச் செய்ய வேண்டும்.


Gajageswari
அக் 07, 2025 17:37

மாவட்டம் வெளியே மாற்ற வேண்டும். இந்த மாறுதல்கள் எந்த பயனும் இல்லை


Gajageswari
அக் 07, 2025 17:33

மாவட்டம் விட்டு மாவட்டம் மாற்ற வேண்டும். அதே மாவட்டம் என்பது கண் துடைப்பு


முக்கிய வீடியோ