உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வாலிபர்களிடம் 2 கிலோ கஞ்சா பறிமுதல்

வாலிபர்களிடம் 2 கிலோ கஞ்சா பறிமுதல்

தரமணி,:தரமணி, 100 அடி சாலையில் உள்ள ஒரு சந்தில், இரண்டு வாலிபர்கள் கஞ்சா வியாபாரம் செய்தனர். தரமணி போலீசார் விசாரணையில், பெரும்பாக்கத்தைச் சேர்ந்த சிவகுமார், 25, ஜெயராம், 24, என தெரிந்தது.நேற்று, இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து, 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ