உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கஞ்சா வழக்கில் 24 பேர் கைது

கஞ்சா வழக்கில் 24 பேர் கைது

சென்னை, சென்னையில் கடந்த ஏழு நாட்களில் வெவ்வேறு பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த 24 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து, 57 கிலோ கஞ்சா, 22,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த, 107 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ