உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரூ. 26 லட்சம் வரி பாக்கி 6 நிறுவனங்களுக்கு சீல்

ரூ. 26 லட்சம் வரி பாக்கி 6 நிறுவனங்களுக்கு சீல்

அடையாறு, அடையாறு மண்டலம், 173வது வார்டு, இந்திராநகர், கஸ்துாரிபாய்நகரில் ஆறு வணிக நிறுவனங்கள், ஐந்து ஆண்டுக்கு மேலாக, 26.37 லட்சம் ரூபாய் குடிநீர், கழிவுநீர் வரி நிலுவை வைத்திருந்தன. பலமுறை நோட்டீஸ் வழங்கியும், வரி செலுத்தவில்லை. இதனால், போலீஸ் பாதுகாப்புடன், அடையாறு மண்டல குடிநீர் வாரிய அதிகாரிகள், நேற்று, ஆறு வணிக நிறுவனங்களுக்கும் 'சீல்' வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை