உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரயிலில் அடிபட்டு முதியவர் படுகாயம்

ரயிலில் அடிபட்டு முதியவர் படுகாயம்

திருவொற்றியூர், பிதிருவொற்றியூர், ஜோதி நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணன், 72. இவர், நேற்று காலை, பூம்புகார் நகர் - அம்பேத்கர் நகர் இடையே, ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது, அவ்வழியே சென்ற மின்சார ரயில், பக்கவாட்டில் உரசியதில் அவருடைய வலது கையில் மூன்று விரல்கள் துண்டாகின.மேலும், முகத்தின் தாடை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்து குறித்து கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை