மேலும் செய்திகள்
அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்
03-Sep-2024
பல்லாவரம், தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்லாவரத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.அதில், 'ஊழியர்களுக்கு பணிக்கொடை தொகையாக 10 லட்சம் ரூபாய், உதவியாளர்களுக்கு 5 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். 10 ஆண்டு பணி முடித்த ஊழியர்கள் அனைவருக்கும், மேற்பார்வையாளர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும்' உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
03-Sep-2024