உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அம்மன் தாலி திருடிய 2 பேர் கைது

அம்மன் தாலி திருடிய 2 பேர் கைது

புழல், நவ. 22-புழல் அருகே, புத்தகரம் விக்னேஸ்வரா நகரில், ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. கடந்த 17ம் தேதி கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு, அம்மன் சிலையில் அணிந்திருந்த 4 சவரன் தாலி பொட்டு மாயமானது.புழல் போலீசார் விசாரித்து மதுரவாயலைச் சேர்ந்த கலைசெல்வன், 35, மடிப்பாக்கம் முருகன், 38, ஆகியோரை, நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ