மேலும் செய்திகள்
வீடு புகுந்து நகை திருடிய நான்கு பேர் கைது
08-Sep-2025
முடிச்சூர், தாம்பரத்தை அடுத்த முடிச்சூர், அமுதம் நகரை சேர்ந்தவர் விமல்ராஜ், 33. நேற்று காலை, இவரும், மனைவியும் வேலைக்கு சென்றனர். இந்நிலையில், மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த, 2 சவரன் நகை, ஒரு மொபைல் போன், ஒரு மடிக்கணிணி ஆகியவற்றை திருடிச் சென்றனர். இதுகுறித்து, பீர்க்கன்காரணை போலீசார் விசாரிக்கின்றனர்.
08-Sep-2025