உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சிறுவன் உட்பட 4 பேர் கஞ்சா வழக்கில் கைது

சிறுவன் உட்பட 4 பேர் கஞ்சா வழக்கில் கைது

ஓட்டேரி:ஓட்டேரி, செம்பியம் காவல் நிலையத்தில், கஞ்சா வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை, போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.அதன்படி, வியாசர்பாடியைச் சேர்ந்த சேர்ந்த 17 வயது சிறுவன், பாபு, 29, ஓட்டேரி, ஹைதர் கார்டன் பகுதியைச் சேர்ந்த குமார், 22, மற்றும் புளியந்தோப்பு நாகராஜ், 39, ஆகியோரை, போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை