உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 54 கிலோ குட்கா பொருள் நீலாங்கரையில் பறிமுதல்

54 கிலோ குட்கா பொருள் நீலாங்கரையில் பறிமுதல்

நீலாங்கரை, சின்னநீலாங்கரை, சிங்காரவேலன் 8வது குறுக்கு தெருவில், ஒரு வீட்டில், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பதாக, நீலாங்கரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.நேற்று முன்தினம், அந்த வீட்டை சோதனை செய்தபோது, 54 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் இருந்தன.இதை, மதுயிர் ரஹ்மான், 28, வெளி மாநிலங்களில் இருந்து கடத்தி வந்து, சில்லறையாக விற்பனை செய்வது தெரிந்தது.இதையடுத்து, போலீசார் குட்காவை பறிமுதல் செய்து, மதுயிர் ரஹ்மானை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை