வாசகர்கள் கருத்துகள் ( 20 )
Ama ivaru matum
சசிகலா மீது வழக்கு பதிவு செய்தவர்கள் யார் என்று தங்களுக்கு தெரியாதா? தவறு செய்தால் தண்டனை அனுபவிக்க வேண்டுமா? இல்லையா? தவறு செய்தவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டதும் குற்றத்தில் சேருகிறதோ !
தனது சின்னம் எப்படி வாங்கணும்னு தெரியாத தற்குறி இவரெல்லாம் சசிகலாவைப்பற்றி பேசுகிறார்
ஏ, சீமானு, சசிகலாவ உச்சநீதிமன்றம் ஜெயில்ல வச்சுதா, இல்ல பஜகவா. இந்த அரைவேக்காடு எல்லாம் அரசியல் வந்தா இதான் நடக்கும். நாம் டம்பளர் ஏன் சொல்றோம் இப்பவாவது தெரியுதா. சும்மா எத்தயாவது உளர வேண்டியது.
அப்படியே, மிசாவில் உங்களை உள்ளே வைத்தவர்களுடன் கூட்டணியா என திமுகவைப் பார்த்தும், INDIA கூட்டணியில் இருந்து கொண்டே காங்கிரஸிற்கு ஒரு சீட் கூட ஒதுக்காத மம்தா அவர்களை பார்த்தும் ஒரு கேள்வி கேட்டு விடுங்கள்
அப்படி பார்த்தால் டிடிவி தினகரன் பயந்துகொள்ள முடியாது சீமான் தான் அவரது கருத்துப்படி பயந்துகொள்ளணும்நாளையே நடிகை விஜயலக்ஷ்மி சீமான் மீது புகார் சொன்னாலோ அல்லது அவர் மிரட்டியவாறு தற்கொலை செய்துகொண்டாலோ சீமான் உள்ளெ போவது இவர் சொன்னமாதிரியே இவருக்கே அதனை செய்து காட்டிட வேண்டியது கட்சியின் சின்னம் கிடைக்கலையென அண்ணாமலை மீது புகார் வாசித்தார் என்னமோ அண்ணாமலைதான் தேர்தல் கமிஷனர் என்று எண்ணிக்கொண்டு இப்போ சசிகலா மீது கரிசனம் வருகின்றது சீமானுக்கு ஓட்டுக்களை பிரிக்கவே திமுகவுடன் கள்ளத் தொடர்ப்பில் இருக்கும் சீமான் உஷாராக இருக்கணும் பெங்களூருவிலிருந்து எந்த நேரத்திலும் ஷாக் செய்தி அவரை தாக்கக்கூடும் ஒருமுறையாவது இவருக்கு வேண்டுமென்றேனும் இவர் பேசியதுபோலவே செய்து காட்டிட வேண்டும்
சசிகலாவை சிறையில் வைத்ததற்காக சீமான் வருந்துகிறாரே, அவர் என்ன சுதந்திர போராட்ட தியாகியா? CD விற்ற சின்னம்மாவிடம் கோடிகள் குவிந்தது எப்படி? ஜெயலலிதா துணையுடன், அரசு பதவிக்கு வராமலேயே ஊழல் செய்த பெருச்சாளி தானே சசிகலா. கேவலம், ஓட்டுக்கான பிரச்சாரத்தில் ஊழல் பெருச்சாளிக்கு வக்காலத்து வாங்கும் அளவிற்கு சீமான் தரம் இறங்கலாமா?
ஊழல் செய்தவர்களுடன் கூட்டணி வைத்துள்ளது பிஜேபி தமிழ் நாட்டில்
அவங்க யாரோடையாவது கூட்டணி சேர்ந்துட்டு போறாங்க உங்க வேட்பாளரை எப்படி ஜெயிக்க வைக்கணும்னு பாப்பீங்களா
நாம் தமிழர் வெற்றி உறுதி
மேலும் செய்திகள்
வினாடி - வினா போட்டி
19 hour(s) ago
மகனின் பிறந்த நாளில் பள்ளிக்கு இருக்கைகள் வழங்கிய தம்பதி
19 hour(s) ago
விபத்தில் சிக்கிய ஆவின் லாரி:ஓ.எம்.ஆரில் வாகன நெரிசல்
19 hour(s) ago
ரூ.7 கோடியில் நவீன மயானம்: வேளச்சேரியில் பணி துவக்கம்
19 hour(s) ago
வாணிப கழக பொது மேலாளரை கண்டித்து பணி புறக்கணிப்பு
19 hour(s) ago
மாதவரம் ஏரி பொங்கலுக்கு முன் திறக்கப்படும்
19 hour(s) ago
வடபெரும்பாக்கம் மேம்பாலம் திறப்பு
19 hour(s) ago