உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆதரவற்றோருக்கு அரிமா சங்கம் உதவி

ஆதரவற்றோருக்கு அரிமா சங்கம் உதவி

பன்னாட்டு அரிமா சங்கம் மாவட்டம் 3241எப் சார்பில், மேற்கு மாம்பலம் 'காக்கும் கரங்கள்' இல்லத்தில் உள்ள முதியோர் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு, அரிமா மாவட்ட முன்னாள் ஆளுநர்கள் கோ.மணிலால் மற்றும் எஸ்.எம்.சுந்தரம் ஆகியோர், நலத்திட்ட உதவிகள் வழங்கினார். உடன், அரிமா நிர்வாகிகள் கோபிநாத், பிரவீன்லால், வாகேஷ், விஜய் ஆனந்த், பாலகிருஷ்ணன், உதயகுமார் உள்ளிட்டோர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை