வாசகர்கள் கருத்துகள் ( 1 )
தமிழ்நாட்டிலுள்ள மின்வாரிய பில்லர் போர்டுகள் அனைத்தும் ஒழுங்கானமுர்ஸியில் வடிவமைக்கப்படவில்லை என்பதை இன்ஜினியரிங் சென்ட்ரி பார்த்தாலும் தெரியும் - பல இடங்களில் பில்லர் box ன் கதவுகள் மூடுவதில்லை மேலும் அணைத்து pillar box களும் உயரம் குறைவாகவுள்ளதால் மழை காலங்களில் எளிதாக தண்ணீர் உள்ளேசெல்லும் , உயிரியளப்பு ஏற்படும் - இவன் அனைத்தும் தெரியாயமால் மின்வாரியத்திலுள்ள பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள்களும் இன்ஸ்ட்ருமென்ட் நடவடிக்கை எடுக்காமல் லஞ்சம் வாங்குவதில்மட்டும் அவர்களின் கவனமுள்ளது