மேலும் செய்திகள்
இந்த வாரம்
08-Sep-2025
கார் மோதி பெண் பலி ஆலந்துார்: ஆலந்துார், தண்டுமா நகரைச் சேர்ந்த குமார் மனைவி இசக்கியம்மாள், 59; பரங்கிமலையில் தனியார் நிறுவனம் ஒன்றில், டீ தயாரிக்கும் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம், பரங்கிமலை, பால்வேல்ஸ் சாலையை கடக்கும்போது, 'ஷிப்ட் டிசையர்' கார் மோதியதில் காயமடைந்தார். ராயப்பேட்டை அரசு மருத்துவ மனையில், சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுநரான துறையூரைச் சேர்ந்த தினேஷ்குமார், 21, என்பவர் கைது செய்யப்பட்டார்.
08-Sep-2025