உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / போரூரில் நாளை மின் குறைதீர் கூட்டம்

போரூரில் நாளை மின் குறைதீர் கூட்டம்

சென்னை:சென்னை போரூர், செட்டியார் அகரம் சாலையில், மின் வாரியத்துக்கு, 110 கி.வோ., திறனில், எஸ்.ஆர்.எம்.சி., துணை மின் நிலையம் உள்ளது.இந்த வளாகத்தில் உள்ள போரூர் செயற்பொறியாளர் அலுவலகத்தில், நாளை காலை 11:00 மணிக்கு, மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்கிறது.அதில், போரூர் மற்றும் அதை சுற்றிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் பங்கேற்று, மின்சாரம் தொடர்பான குறைகளை, மின் வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்து பயன்பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை