வாசகர்கள் கருத்துகள் ( 9 )
2 பேருக்கும் சேர்த்து 3-4 லட்சம் மேல் மாத வருமானம் பேரப்பிள்ளைகள் சாகும் வரை ஓய்வூதியம் இதற்கு மேல் என்ன எதிர்பார்த்தார்கள் தெரியலை
இறைவனே இவர்களுக்கு பேராசை இல்லா மறுவாழ்வை தாருங்கள். இரண்டு பேருக்கும் அரசு வேலை. 1.50 லக்ஷ ரூபாய்க்கு மேல் மாத வருமானம். பேராசை மனிதர்களை படுகுழியில் தள்ளும் என்பதை மனிதர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். நமக்கும் கீழே எத்தனை கோடி என்பதை புரிந்து வாழ்ந்தால் எத்தனை நன்மை? குழந்தையின் வாழ்வையும் முடித்து, கொடூரமான கொலையை செய்து ஆயுள் முடியும் வரை பேயாக அலைய வேண்டிதுதான். முன்வினை மற்றும் விதி வலியது.
ஆன்லைன் சூதாட்டங்களில் பல விலைமதிப்பில்லா மனித உயிர்கள் மரிக்கின்றன. வருமானம் ஒன்றே குறியாக இருக்கும் மத்திய மாநில அரசுகள் இருக்கும்வரை ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய முடியாது. மக்களும் "பேராசை பெரு நஷ்டம்" என்ற மூதுரையை புறந்தள்ளல் ஆகாது.
உண்மை எந்த அரசும் சூதாட்டம் தடை செய்ய முன் வரவில்லை.. ஒழுங்கு படுத்துது என்று ஏமாற்று வேலைகள் நடக்குது.
குறைவில்லா வாழ்க்கையை இப்படி தேவை இல்லாமல் தொலைத்து விட்டார் பாவம் அந்த பிஞ்சு மகன் அவன் என்ன பாவம் செய்தான் தாத்தா பாட்டியிடம் விட்டு விட்டு போனால் அவர்கள் வளர்த்திருப்பார்களே .....
இருவரும் மத்திய அரசு வேலை சந்தோசமாக வாழ்க்கை நடத்தி இருக்கலாம் ஆன்லைன் தேவையற்றது. பணம் பணம் பணம் அவர்கள் ஆத்மா ஷாந்தி அடையட்டும்
கடவுள் நமக்கு எவ்வளவு செல்வம் கொடுத்துள்ளாரோ - அதுவே போதும் என்ற மனப்பான்மையுடன் வாழுங்கள். அவசியமே இல்லாத ஆடம்பர பொருட்கள் மீது ஆசைப்படுவது, அடுத்தவர்களை கண்டு அவர்கள் உபயோகிக்கும் விலையுர்ந்த பொருட்களை வாங்க முயற்சிப்பது போன்ற பழக்கங்கள் மிகவும் ஆபத்து.
சிலர் பணத்தாசையால் இந்த நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
அது பண வெறி