மேலும் செய்திகள்
மதுக்கடையை அகற்ற அலுவலகம் முற்றுகை
10-Jan-2025
திருமங்கலம்,: திருமங்கலத்தைச் சேர்ந்தவர் பாண்டியன், 40. நேற்று முன்தினம் இரவு, தெரிந்த நபர் ஒருவர், பாண்டியனுக்கு 'கேக்' கொடுத்துள்ளார். இதை சாப்பிட்ட மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட ஐவருக்கும்,அடுத்தடுத்து வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, வீடு திரும்பினார். திருமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
10-Jan-2025