உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / /சிங்கிள் காலம் புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு

/சிங்கிள் காலம் புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு

சென்னை: பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு, நீர் திறப்பு 5,287 கன அடியாக உயர்ந்துளளது. பூண்டி ஏரியில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு விநாடிக்கு 5,287 கன அடி நீராக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், புறநகர் பகுதி ஏரியில் இருந்தும், மழை காரணமாகவும் நீர் வரத்து அதிகரித்துள்ளது. புழல் ஏரியில் இருந்து விநாடிக்கு 700 கனஅடி உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதில், குடிநீருக்காக 115 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. தற்போது புழல் ஏரியில், 19.57 அடி உயரத்திற்கு நீர்இருப்பு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !