உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கம்ப ராமாயணம் - கவிதையும் பாடலும்

கம்ப ராமாயணம் - கவிதையும் பாடலும்

தாம்பரம், சென்னையில் ரேலா மருத்துவமனை சார்பில், 'கம்ப இராமாயணம் - கவிதையும் பாடலும்' என்ற இந்த நிகழ்ச்சி, நாளை மாலை 6:00 மணிக்கு சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள நாரத கான சபா அரங்கில் நடைபெற உள்ளது.இந்த பாடல் வரிகளை கர்நாடக சங்கீத வடிவில், இசைப்பாடலாக சிக்கில் குருசரண் வழங்க உள்ளார்.பொதுமக்கள், கட்டணம் ஏதுமின்றி இந்த நிகழ்சியை கண்டு ரசிக்கலாம் என, ரேலா மருத்துவமனை நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி