மேலும் செய்திகள்
குறைதீர் கூட்டத்தில் 290 மனுக்கள் ஏற்பு
06-May-2025
ஈரோடு, பவானி தாலுகா குறிச்சி உள்வட்டம் கல்பாவி அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில், மனுநீதி நாள் முகாம் இன்று நடப்பதாக அறிவிக்கப்பட்டது. நிர்வாக காரணத்துக்காக முகாம் ஒத்தி வைக்கப்பட்டு, வரும், 20ம் தேதி காலை, 10:00 மணிக்கு அதே இடத்தில் முகாம் நடக்க உள்ளது.
06-May-2025