மேலும் செய்திகள்
ஆவடி சந்தையில் நெரிசல் போலீசார் அலட்சியம்
05-Nov-2024
20 மனுக்களுக்கு தீர்வு காண கமிஷனர் உத்தரவு
31-Oct-2024
ஆவடி, ஆவடி காவல் ஆணையரகத்தில், வாரந்தோறும் புதன்கிழமை நடக்கும் குறைதீர் முகாம் நேற்று நடந்தது. போலீஸ் கமிஷனர் சங்கர், பொதுமக்களிடம் இருந்து 73 புகார் மனுக்களை பெற்றார். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாயிலாக தீர்வு காண உத்தரவிட்டார்.இம்முகாமில், ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில் பணிபுரியும் போலீசார் மற்றும் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.
05-Nov-2024
31-Oct-2024