உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாணவரிடம் போன் பறிப்பு

மாணவரிடம் போன் பறிப்பு

வியாசர்பாடி, வியாசர்பாடி, சத்தியமூர்த்தி நகர் 54வது பிளாக்கைச் சேர்ந்தவர் விஷ்ணு, 19. இவர், மீஞ்சூரில் உள்ள தனியார் கல்லுாரியில், பி.காம்., 2ம் ஆண்டு படித்து வருகிறார்.இவர், வியாசர்பாடி, சத்தியமூர்த்தி நகர் பிரதான சாலையில் சர்ச் அருகே உள்ள டீக்கடையில், நேற்று டீ குடித்துக் கொண்டிருந்தபோது, பைக்கில் வந்த மர்ம நபர்கள் இருவர், அவரது மொபைல்போனை பறித்துச் சென்றனர்.இதுகுறித்து, வியாசர்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை