மேலும் செய்திகள்
டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு
24-Oct-2025
போதை தடுப்பு விழிப்புணர்வு
04-Nov-2025
செம்மஞ்சேரி: செம்மஞ்சேரி காவல் நிலையம் சார்பில், நேற்று சுனாமி நகரில் போதை விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதில், பள்ளி மாணவ - மாணவியர், நலச்சங்கத்தினர் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி கோஷம் எழுப்பினர். வழியில் உள்ள கடைகளில், போதை பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது என, கடை உரிமையாளர்களிடம் வலியுறுத்தினர். மேலும், யாராவது வீட்டிலோ, கடையிலோ போதை பொருட்கள் விற்றால், தகவல் தெரிவிக்க வேண்டும் என, பங்கேற்றோரிடம் போலீசார் அறிவுறுத்தினர்.
24-Oct-2025
04-Nov-2025