மேலும் செய்திகள்
பாலியல் தொழில் நடத்திய பெண் கைது
27-Sep-2024
அண்ணா நகர், அமைந்தகரை, நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள ஒரு வீட்டில், பாலியல் தொழில் நடப்பதாக, அமைந்தகரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் நேற்று, அந்த வீட்டில் சோதனை செய்தபோது, வாடகைக்கு வீடு எடுத்து, பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தியது உறுதியானது.இதையடுத்து, ஜாபர்கான்பேட்டையை சேர்ந்த சாந்தோஷ், 43, என்பவரை போலீசார் கைது செய்தனர். அங்கிருந்த, நான்கு பெண்கள் மீட்கப்பட்டு, அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
27-Sep-2024