உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆக்கிரமிப்பு அகற்ற கோரி தீர்மானம்

ஆக்கிரமிப்பு அகற்ற கோரி தீர்மானம்

வேளச்சேரி, வேளச்சேரி நீர்வழிப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, நலவாழ்வு சங்கம் தீர்மானம் நிறைவேற்றியது.வேளச்சேரி டான்சி நகர் நலவாழ்வு சங்க கூட்டம், நேற்று முன்தினம் நடந்தது. இதில் மேலும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:கல்லுகுட்டை முதல் வேளச்சேரி ரயில் நிலையம் வரை, மூடு கால்வாய் அமைக்க வேண்டும். வேளச்சேரி - தரமணி சாலையில் உள்ள மூடுகால்வாயை சுத்தம் செய்ய வேண்டும். ஆக்கிரமிப்பு தொடர்பான நீதிமன்ற உத்தரவை, அதிகாரிகள் செயல்படுத்தாவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும்.இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை