உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரூ.2.70 லட்சம் கஞ்சா பறிமுதல்

ரூ.2.70 லட்சம் கஞ்சா பறிமுதல்

திருவொற்றியூர், சத்தியமூர்த்தி நகரில், நேற்று முன்தினம் இரவு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட, திரிபுராவைச் சேர்ந்த இப்ராஹிம் கலியுல்லா, 25, ஆகாஷ் பால், 23, ஆகியோரை, சாத்தாங்காடு போலீசார் கைது செய்து, 24 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 2.70 லட்சம் ரூபாய்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை