வாசகர்கள் கருத்துகள் ( 5 )
அரசின் ஆட்டமெல்லாம் அப்பாவி அன்றாடம் காய்ச்சித் தூய்மைப் பணியாளர்களிடம்தான்
Let us be practical instead of writing sentimental dialogue . Stalin ji was the first one privatize the scavenging work for two divisions in 1966 when he was the Mayor of Chennai. It is proven that privatesim has improved the efficiency of scavenging and people are happy with .Now totally 10 divisions , scavenging work has privatized and it is working good . Now out of remaining 5 divisions , two are getting privatized and as usual workers are agitating . It is proven , the private entrusted worked better than government sponsored work . So let the people will decide whether government has to do privatization for basic works or relay on government team
தூய்மை பணியாளருக்கு , ஒப்பந்ததாரர் மாறும்போதெல்லாம், புதிய பணி நியமனமாக கணக்காம் ..சம்பளம் குறைந்து கொண்டே போகுமாம் ....ஆனால் , மாநகராட்சி தரும் தொகை மட்டும் குறையாமல் , மாறாக கூடுமாம் ..வித்தியாச தொகை யாருக்கு கப்பம் ? இப்படி தொழிலாளி வயிற்றில் அடிக்கும் திராவிடம் உருப்படுமா ?
கருப்பு தீபாவளி வாழ்த்து போஸ்டர் ஒட்டிய துாய்மை பணியாளர்கள் கைது. அதனால், காவல்துறைக்கு என்ன லாபம்? அந்த போஸ்டர் ஒட்டியதால் பொதுமக்களுக்கு என்ன இடையூறுகள் ஏற்பட்டுள்ளது? உண்மையைக்கூறியதற்காக எதற்காக அப்பாவி பணியாளர்களை கைது செய்யவேண்டும்? இது என்ன, சுதந்திரமடைந்த மாநிலமா அல்லது நமது மாநிலம்தான் சர்வாதிகார முதல்வரின் கீழ் செயல்படுகிறதா? இந்த கைது மூலம், தூய்மைப்பணியாளர்களின் கருப்பு தீபாவளி உணர்வு மேலும் ஊர்ஜிதப்பபடுத்தப்பட்டள்ளது.
கரூரில் விஜய்க்கு எதிராக போஸ்டர் ஒட்டிய திமுக ரௌடிகளை உங்களால் ஒன்றுமே செய்ய முடியாது. உங்கள் வீரம் எல்லாம் அப்பாவி மக்களிடம் மட்டும்தான் செல்லும். இதற்கு மக்களின் வரிப்பணத்தில் உங்களுக்கு தண்டச் சம்பளம்.