வாசகர்கள் கருத்துகள் ( 10 )
ஒரு 40 வருசமா ரெண்டு திராவிட கட்சிகளும் , மழை நீர் வடிகால் மற்றும் கூவம் ஆற்று சுத்தம் செய்வது என்று எப்படியும் 10000 கோடிக்கு மேல்தான் கணக்கு காட்டியிருப்பாங்க ...இது அந்த ஊழல் அரசியல் வாதிகளுக்குத்தான் தெரியும் .......ஆனா ஊழல் வாக்காளர்களுக்கு தெரியாது.... .
பல கோடி ரூபாய் செலவு செய்து கட்டப்பட்டதாகக் கூறப்படும் மழை நீர் வடிகால்கள் என்னவாயிற்று? இது நம் வரி பணம் அல்லவோ?
ஆயிரம் கோடிகள் செலவழித்து கட்டப்பட்ட கால்வாய்கள் என்னவாச்சு.
தமிழக விலைபோன ஆர் எஸ் பாரதி ஊடகங்கள் .....துளி தண்ணீர் இல்லை என்று....சென்னையின் பழைய புகைப்படத்தை காட்டி .....அரசின் அவலத்தை மறைக்க முட்டு கொடுப்பார்கள் பாருங்கள் !!! கொய்யால வாங்குன காசுக்கு மேல கூவுறான்டா என்று தான் கூற தோன்றும்.
விடியல் ஆட்சியில் இது எல்லாம் சர்வசாதாரணம்..... விடியும் என்று ஓட்டு போட்ட மக்கள் அனுபவியுங்கள்..... அவர்கள் தான் பொய் சொல்கிறார்கள் என்றால் மக்களுக்கு எங்கே போச்சு ???
ஆக ஒன்றிய அரசு நிதி ஒதுக்கி இருந்தால் எல்லாம் செய்து இருக்கலாம். இனியும் மக்களின் உயிருடன் விளையாடுவதை ஒன்றிய அரசு கைவிட்டு நிதி ஒதுக்க வேண்டும் என விடியல் அறிக்கை
4000 கோடி .. திருட்டு டா... திராவிடம் டா .. புறங்கை நக்குடா... விடியல் டா. மாடல் டா... எல சின்னவன் நே எட்ரா வண்டிய... ஓட்ரா ஒன்கொள் கிவால் புறத்துக்கு...
எப்பதும் ஆளும் அரசை இனி யாரும் குறை கூறாதீர்கள், மழை காலம் என்றால் இப்படித்தான் ஐம்பது ஆண்டுகளாக இருக்கிறது. ஆனால் முட்டு கொடுக்கும் அறிவாளிகளை முடிந்தவரை ஏறி மிதியுங்கள். அரசோ, அரசு அதிகாரிகளோ இயற்கையின் சீற்றத்தை கட்டு படுத்த முடியாது . கஷ்ட படுவோர் புலம்பும் நிலை கூட இயற்கைதான், ஆனால் பாவம் உணர்ச்சியில் பேசுகிறார்கள் என்று விடாமல் அவர்களை பழிக்கும் முட்டு கொடுக்கும் கட்டாயத்தில் இருக்கும் இழிவான பிறவிகளை ஒருபோதும் மன்னிக்க கூடாது.
இதோ வந்துடான்ல ருவா 200 குடும்ப கொத்தடிமை இதே 2015 ல எடப்பாடியர் ஆட்சியில் என்னல்லாம் சொள்ளிப்படியெல்லாம் கூவி ஒப்பாரி வச்சிங்க.. இப்போ மற்றும் இயற்கையா.. ஆளும் கட்சி குறை சொல்ல கூடாதா .. கொதடிமையே
ஆமா வடிவேலு, 60 வருசமா கறை படியாத ஆளும் அரசை குறை சொல்லக்கூடாது. கறை பிடிக்காததால் கரையை ஏரி, குள கரையை அகற்றி பிளாட் போட்டு பொருளாதாரத்தை உயர்த்தியதை ஊழல் என்று ஆளும் அரசை குறை சொல்லக்கூடாது.