உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  போலீசாரின் செயல்பாட்டுக்கு மாவு கட்டே எடுத்துக்காட்டு

 போலீசாரின் செயல்பாட்டுக்கு மாவு கட்டே எடுத்துக்காட்டு

''பல்வேறு காலகட்டங்களில் நீதிமன்றத்தின் வளாகத்திலே கொலை நடந்துள்ளது.நீதிமன்றம் முன் ரவுடி கும்பல் மோத் நடந்த பின், சம்பந்தப்பட்ட நபர்களை இரும்புக்கரம் கொண்டு காவல்துறை கைது செய்துள்ளது. கட்டுடன் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வரும் புகைப்படங்களை பார்க்கிறோம். இதுவே காவல்துறை துரிதமான செயல்பாட்டுக்கு எடுத்துக்காட்டு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ