மேலும் செய்திகள்
மகனிடம் தகராறு செய்த தந்தை மயங்கி விழுந்து பலி
21-Apr-2025
பவானி, அம்மாபேட்டை அருகே ஊமாரெட்டியூரை சேர்ந்தவர், சண்முகம், 30; கட்டட தொழிலாளி. மதுவுக்கு அடிமையானவர், நேற்று முன்தினம் அந்தியூர் சாலையில், மயங்கி கிடந்தார். அவரது பெற்றோர் மீட்டு, அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவ பரிசோதனையில் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது.
21-Apr-2025