உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இன்று இனிதாக (22/10/2025)

இன்று இனிதாக (22/10/2025)

ஆன்மிகம்  கந்தகோட்டம் கோவில் ஸ்ரீ முத்துக்குமாரசுவாமி தேவஸ்தானத்தில், 98ம் ஆண்டு கந்த சஷ்டி 'கோடி அர்ச்சனை' பெருவிழா துவக்கம். இடம்: ராசப்ப செட்டி தெரு, பூங்கா நகர். தொடர்புக்கு, 044 - 2535 2191.  முருகப்பெருமான் கோவில் மகா கந்தசஷ்டி முன்னிட்டு லட்சார்ச்சனை துவக்கம் - -காலை 9:00 மணி. மங்களகிரி விமானத்தில் பாலசுப்பிரமணிய சுவாமி புறப்பாடு -- இரவு 8:00 மணி. இடம்: வடபழனி.  சிவசுப்ரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி விழா. வாசனை திரவிய அபிஷேகம் -- காலை. 1008 போற்றி அர்ச்சனை -- மாலை 6:00 மணி. இடம்: இ.சி.ஆர்., நீலாங்கரை.  ஆதிபுரீஸ்வரர் கோவில் சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் -- காலை 9:00 மணி. சிறப்பு அலங்காரம் -- மாலை 6:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.  குமரன் குன்றம் கோபூஜை - காலை 10:00 மணி. சிவபூஜை அலங்காரம் - மாலை 5:00 மணி. இடம்: குரோம்பேட்டை.  ஓம் கந்தாஸ்ரமம் நாகேஸ்வர சுப்ரமணியம் மூலமந்திர ஹோமம், அபிஷேகம் - காலை 9:00 மணி முதல். சுவாமிநா சுவாமிக்கு விபூதி அலங்காரம் -- மாலை 5:30 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.  பார்த்தசாரதி பெருமாள் கோவில் மணவாள மாமுனிகள் மண்டப திருமஞ்சனம்- - பிற்பகல் 2:00 மணி. பெருமாள், மணவாள மாமுனிகள் பெரியவீதி புறப்பாடு- - மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.  கபாலீஸ்வரர் கோவில் மகா கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு கொடியேற்று விழா- - காலை 6:00 மணி. மன்றாடி மைந்தன் எனும் தலைப்பில் அமர்நாத் சொற்பொழிவு - -இரவு 7:00 மணி. இடம்: மயிலாப்பூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி