உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கவுன்சிலரிடம் வியாபாரிகள் மனு

கவுன்சிலரிடம் வியாபாரிகள் மனு

மழைநீர் வடிகால்வாய் பணிக்காக, மேற்கு மாம்பலம் போஸ்டல் காலனியில் அகற்றப்பட்ட பயணியர் நிழற்குடைகளை மீண்டும் அமைக்கக்கோரி, 134வது வட்ட பா.ஜ., கவுன்சிலர் உமா ஆனந்தனிடம், வியாபாரிகள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. இதில், இடமிருந்து: மேற்கு மாம்பலம் வியாபாரிகள் நலச்சங்க செயலர் சிவராஜ், அபிராமி ஆப்டிக்கல்ஸ் விஜயகுமார், குமரன் பேன்ஸி பெட் மார்ட் செல்வராஜ் மற்றும் தேசிய ஊடகவியலாளர் நலச்சங்க நிர்வாகி ஜெயகிருஷ்ணன். இடம்:மேற்கு மாம்பலம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை