உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மெத் ஆம்பெட்டமைன் வைத்திருந்த இருவர் கைது

மெத் ஆம்பெட்டமைன் வைத்திருந்த இருவர் கைது

சைதாப்பேட்டை, தாப்பேட்டை சி.ஐ.டி., நகரில், சைதாப்பேட்டை தனிப்படை போலீசார் சோதனை செய்தனர்.அப்போது, மெத் ஆம்பெட்டமைன் என்ற போதை பொருளை புழக்கத்தில் விட்ட, கேரளா மாநிலம், கண்ணுாரை சேர்ந்த ரமீஷ், 25, ஈசாக், 29, ஆகியோரை கைது செய்து, அவர்களிடமிருந்து, 3 கிராம் போதை பொருளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ