உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கஞ்சா விற்ற இருவர் கைது

கஞ்சா விற்ற இருவர் கைது

ஓட்டேரி,ஓட்டேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரம்பூர் ரயில் நிலையம் அருகே, சந்திரயோகி சமாதி தெருவில் உள்ள சமுதாய நலக்கூடம் அருகே சந்தேகப்படும்படி நின்றிருந்த இருவரை பிடித்து, ஓட்டேரி போலீசார் சோதனையிட்டனர். அவர்களிடத்தில் 4 கிலோ கஞ்சா இருந்தது கண்டறியப்பட்டது. விசாரித்ததில், பிடிபட்டவர்கள் பீஹாரில் இருந்து பாகமதி விரைவு ரயிலில் கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, பீஹாரைச் சேர்ந்த குட்டுகுமார் யாதவ், 18, மற்றும் தேவிலால் யாதவ், 33, ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ