மேலும் செய்திகள்
இறைச்சி கழிவுகளால் நாசமாகும் கங்கையம்மன் கோவில் குளம்
7 hour(s) ago
தியாகராஜ சுவாமி கோவிலில் மாசி பிரம்மோத்சவம் துவக்கம்
7 hour(s) ago
புளியந்தோப்பு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போலீசார் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டனர். புளியந்தோப்பு சரகத்தில் கத்தியுடன் வலம் வந்த கன்னிகாபுரத்தை சேர்ந்த கபாலி என்கிற ராஜேஷ், 34 மற்றும் அப்பு கோழி என்கிற மணிகண்டன்,21 ஆகிய ரவுடிகளை புளியந்தோப்பு போலீசார் கைது செய்தனர். பின், இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
7 hour(s) ago
7 hour(s) ago