வாசகர்கள் கருத்துகள் ( 16 )
ஜெ சசி வழக்கை வேற மாநில கோர்ட்டுக்கு மாத்தலைன்னா அவங்க நீதியையே விலைக்கு வாங்கிடுவாங்க ன்னு கர்நாடகாவுக்கு மாத்த வெச்சோம்... எங்க மந்திரிங்க, எங்க தலைமைக் குடும்பம் மேல வேற மாநிலத்துல கேஸ் போடக்கூடாது .....
தீர்ப்பு ஒத்தி வைக்கப்படும்
பல்டியடிக்க நிறை சாட்சிகளை தயார் பண்ணிக்குட்டு, சுப்ரீம்.கோர்ட் வரை போய் வெளியே வந்துருவோம்.
அவர்கள் யாரும் tension ஆக இருபபதாக தெரியவில்லை. தீர்ப்பு என்ன என்று அவர்களுக்கு தெரியும்.
தீர்பெல்லாம் முன்கூட்டியே முடிவு செய்யப்பட ஒன்றே இன்னுமா இந்த நீதிபதி புரிந்து கொண்டிருக்க மாட்டார்? இனி ஜென்மத்திற்கும் அவர்கள் மேல் எவரும் வழக்குத் தொடரக்கூடாது என்று சொன்னால் கூட வியப்பில்லை நீதிமன்றத்தின் நேரம் வீண் சட்டசபையில் அமைச்சர்கள் சட்ட மன்ற உறுப்பினர்கள் ஏன் கழகக் கண்மணிகள் எவர் பேரிலும் எந்தவித வழக்கும் பாதியாக கூடாது என்று காவற்துறைக்கு உத்தரவிடலாம் இவர்கள் எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் அல்லவா
நமக்கு ஏற்கெனவே தெரிஞ்ச தீர்ப்பா தானா இருக்கும். அதுவும் திமுக அமைச்சர்கள் .பாவம் செந்தில் பாலாஜி தான் கூண்டில மாட்டிக்கிட்டாரு
பொன்முடிவுக்கு அளித்த உச்ச மன்ற அதே தீர்ப்பு அவர்களுக்கும்?
எல்லாருக்கும் தெரிந்த தீர்ப்பு பொன்முடிக்கு நேர்ந்தது ?
ஆக பெரிய நீதிபதி விடியலின் பக்கம், எல்லோரும் விடுதலை.பஸ்ல சைக்கில்ல வந்து போகும் அமைச்சர்கள் மீது அவதூறு நல்லது இல்லை ஏன் என நீதி கேள்வி
ஒன்றும் நடக்க போவது கிடையாது.... மக்களின் மேல் வர்ணம் பூச்சு தான். ?
மேலும் செய்திகள்
வினாடி - வினா போட்டி
12 hour(s) ago
மகனின் பிறந்த நாளில் பள்ளிக்கு இருக்கைகள் வழங்கிய தம்பதி
12 hour(s) ago
விபத்தில் சிக்கிய ஆவின் லாரி:ஓ.எம்.ஆரில் வாகன நெரிசல்
12 hour(s) ago
ரூ.7 கோடியில் நவீன மயானம்: வேளச்சேரியில் பணி துவக்கம்
12 hour(s) ago
வாணிப கழக பொது மேலாளரை கண்டித்து பணி புறக்கணிப்பு
13 hour(s) ago
மாதவரம் ஏரி பொங்கலுக்கு முன் திறக்கப்படும்
13 hour(s) ago
வடபெரும்பாக்கம் மேம்பாலம் திறப்பு
13 hour(s) ago