மேலும் செய்திகள்
வசந்தராணி மலர்களால் அலங்கரிக்கும் நகர்
09-Apr-2025
பெண்களுக்காக, பெண்களால் இயக்கும் வகையில் துவக்கப்பட்ட பிரத்யேக இளஞ்சிவப்பு ஆட்டோக்களை பெரும்பாலும் ஆண்களே இயக்குவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், ஆர்.டி.ஓ.,க்கள் வாயிலாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, சமூக நலத்துறை அதிகாரிகள் எச்சரித்தனர். ஆனாலும், இளஞ்சிவப்பு ஆட்டோக்களை, ஆண்களே இயக்குகின்றனர். சட்டசபைக் கூட்டம் நடந்து வரும் நிலையில், நேற்று தலைமை செயலகத்திற்கு, இளஞ்சிவப்பு ஆட்டோவை கம்பீரமாக ஓட்டி வந்த வாலிபர்.
09-Apr-2025